

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று மாலை கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனர். கட்சியின் தலைமைப் பதவி உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இக்கலந்துரையாடல் இன்றும் தொடரும் எனக் கூறப்படுகிறது .
No comments:
Post a Comment